கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து செம்மண் முறைகேடு மூலம் பெற்ற தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 6 […]

மிகவும் நன்மை பயக்கும் தர்பூசணி பழத்தைச் சாப்பிடுவது தொடர்பாக சில கடுமையான விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக இரவில் தர்பூசணி சாப்பிடுவது நன்மையை விடத் தீமையையே அதிகம் விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி குளிர்ச்சி தரும் பழம் என்று கருதி, பலர் இரவு உணவிற்குப் பிறகோ அல்லது உறங்கச் செல்வதற்கு முன்போ அதன் துண்டுகளைச் சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்த வழக்கம் உங்கள் தூக்கத்தையும் செரிமான மண்டலத்தையும் எவ்வாறு பாதிக்கக்கூடும் […]

ஆடம்பரப் பயணம் என்பது விமானப் பயணம் மட்டுமல்ல; ரயில்களும் விமானங்களில் வழங்கப்படும் அதே அளவிலான ஆடம்பர வசதிகளை வழங்குகின்றன. இந்தியாவின் ‘மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ்’, ‘கோல்டன் சாரியட்’ மற்றும் ‘டெக்கான் ஒடிஸி’ ஆகியவை இத்தகைய ரயில்களில் மிகவும் பிரபலமானவை. இந்த ரயில்கள் 5-நட்சத்திர ஹோட்டல் வசதிகளைக் கொண்டுள்ளன; மேலும் பயணிகளுக்கு ஒரு அரச அனுபவத்தை வழங்குகின்றன. இதேபோன்று, ஜப்பானிலும் ஒரு ஆடம்பர ரயில் சேவை உள்ளது. இருப்பினும், இந்த ரயிலில் பயணம் […]

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள தற்போதைய உலகளாவிய சூழலில், இந்தியாவின் அண்டை நாடு ஏதேனும் தவறான சாகசச் செயல்களை மேற்கொண்டால், அதன் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் […]

திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒன்று தான் என்று விஜய் விமர்சித்தார்.. மேலும் இந்த தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.. தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் நான் கேட்பேன்.. […]