பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.. பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை […]

செவ்வாய் கோளின் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் இரட்டை செயற்கைகோள் திட்டமான ESCAPADE விண்வெளிப் பயணத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம்? விண்வெளி காலநிலையை கடந்து வந்த சக்திவாய்ந்த சூரிய புயல். இந்த புயலின் தாக்கம் காரணமாக, சூழ்நிலை நிலையானால் மட்டுமே ஏவுதல் பணியை மேற்கொள்ள முடியும் என நாசாவின் மிஷன் கட்டுப்பாட்டு குழு தீர்மானித்தது. இதனிடையே, பல்கேரியாவில் வாழ்ந்த […]

இரவு தூங்குவதற்கு முன்பு, மொபைல் போனில் மணிக்கணக்கில் தொடர்ந்து ஸ்க்ரோலிங் செய்வது, கேம்ஸ் விளையாடுவது, அரட்டை அடிப்பது போன்றவை ஒரு போதையாகிவிட்டது. இப்போதைக்கு இது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் நம்மை அறியாமலேயே, அது நம் ஆரோக்கியத்திற்கு பெரிய அடியை ஏற்படுத்துகிறது. ஹார்வர்ட் மற்றும் எய்ம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பயிற்சி பெற்ற நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கெட்ட பழக்கம் நமது ‘குடல்-மூளை அச்சு’, அதாவது நமது செரிமான அமைப்புக்கும் மூளைக்கும் […]

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது மாணவர்கள் கற்றுக்கொள்ளும் விதம், அவர்கள் வேலை செய்யும் விதம் மற்றும் தகவல்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றுகிறது. AI இன் புதிய திறன்கள் குறித்து சமூகத்தில் மிகுந்த உற்சாகமும் விவாதமும் இருந்தாலும், வரலாறு நமக்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. கடந்த காலத்தில் ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் – விவசாயம், நீராவி இயந்திரம், கணினி, மைக்ரோசிப் – முதலில் […]

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசசன் நமக்கு அளித்த முதல் உரிமை.. வாக்களிப்பது என்பது உரிமை இல்லை.. அது தான் வாழ்க்கை.. SIR மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது.. […]

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]

தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக செயல்படுவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இதுறித்து திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை […]

ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு சில சக்திவாய்ந்த கிரகங்களின் சுப சேர்க்கைகளால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு உருவாகும் முக்கிய சுப யோகங்களில் ஒன்று கஜலட்சுமி ராஜயோகம். குரு பகவானும், செல்வம் மற்றும் சுகத்தின் அடையாளமான சுக்கிர கிரகமும் ஒரே ராசியில் இணையும்போது இந்த அரிய யோகம் உருவாகிறது. இந்த யோகம் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் மகத்தான ஆசீர்வாதங்களை சில ராசிகளுக்குக் கொண்டு வந்து, அவர்களின் […]

தமிழ்நாட்டில் தள்ளுவண்டி கடைகள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்கள் அதிகம் நாடும் உணவக வடிவமாக வளர்ந்து வருகின்றன. குறைந்த செலவில், சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்குவதால் இவை பொதுமக்களின் தினசரி தேவையை பூர்த்தி செய்கின்றன. இட்லி, தோசை, பொறி வகைகள் முதல் வட இந்திய, சீன உணவுகள் வரை பல்வேறு வகைகள் தள்ளுவண்டிகளில் கிடைப்பதால், வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு இவை விரைவான மற்றும் மலிவான உணவு […]

அவசரகாலத்தில் பணம் தேவை எனில் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறுவது ஒரு வசதியான வழி. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதன் அபாயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. ரொக்க முன்பணம் என்பது ஏடிஎம் அல்லது வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் செயல்முறையாகும். இது வழக்கமான ஷாப்பிங்கிலிருந்து வேறுபட்டது. ஷாப்பிங்கில், பொருட்கள் வாங்கப்படுகின்றன, ஆனால் […]