2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நவீன பணியிடம் என்பது வெறும் பணிகளை முடிப்பதற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் மட்டும் இடமாக இல்லை. பலருக்கு, இது உணர்ச்சிப் பிணைப்புகள் உருவாகி உறவுகள் தொடங்கும் இடமாக மாறிவிட்டது. நீண்ட நேரம் ஒன்றாகச் செலவிடுவது பெரும்பாலும் சக ஊழியர்களிடையே பரிச்சயம், ஆறுதல் மற்றும் ஈர்ப்புக்கு வழிவகுக்கிறது. ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டதாகவோ அல்லது தொழில்முறையற்றதாகவோ கருதப்பட்ட அலுவலக காதல்கள் இப்போது எப்போதையும் விட அதிகமாகிவிட்டன. குறிப்பாக இந்தியாவில்தான் அலுவலக காதல்கள் அதிகரித்துள்ளதாக […]

தற்போது நாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு நோய் பரவல் சூழ்நிலை, நம்மில் பலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வீட்டில் சேமித்து வைக்கிறோம். அவை, ஃப்ரிட்ஜில் இருந்தாலும் ஒரு சில நாட்களுக்கு பின் வாடிவிடுகிறது. இதற்கு காரணம் வானிலை, ஈரப்பதம், தயாரிப்பின் புத்துணர்ச்சி மற்றும் பலவாக இருக்கலாம். இவற்றை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தால், அவை சில நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க உதவும். ஆனால் நீங்கள் அவற்றை நீண்ட நாட்கள் […]

குளியலறைகள் ஆரோக்கியத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் கழிப்பறை பகுதியை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இன்று, பிடிவாதமான கறைகளை நீக்கி, உங்கள் குளியலறையை பளபளப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம். குளியலறை இருக்கையில் உள்ள பிடிவாதமான மஞ்சள் கறைகள் நூற்றுக்கணக்கான முயற்சிகளுக்குப் பிறகும் நீங்குவதில்லை. ஆனால் பிடிவாதமான கறைகளை அகற்றுவதற்கான சிறந்த வழி உங்கள் கண்களுக்கு முன்பாகவே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலர் அதை […]

ஏழாம் ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‌ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைகளின்படியான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை […]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவை பும்ரா உருவ கேலி செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் […]

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் ஃபாஸ்ட்டேக் இல்லாமல் […]

பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை எப்பொழுது வழங்கப்படும். தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் […]

நீராவி என்பது பழங்காலத்திலிருந்தே சளி மற்றும் தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையாகும். ஆனால் நீராவி சளி மற்றும் காய்ச்சலுக்கு மட்டுமல்ல, உடலைச் சுத்தப்படுத்தவும், நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதத்தில், நீராவி உள்ளிழுக்கும் செயல்முறை “ஸ்வேதன கர்மா” என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் இருந்து குவிந்துள்ள “அமா” அல்லது நச்சுகளை அகற்ற பயன்படுகிறது. இது உடலை சுத்திகரித்து சூடாக வைத்திருக்கிறது. நீராவி உள்ளிழுப்பது வாதம் […]

நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் (-) 1.21% ஆக உள்ளது. கடந்த மாதத்தில் எதிர்மறை விகிதத்தில் உள்ள இந்த பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் அடிப்படை உலோக உற்பத்தி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதே காரணமாகும். அனைத்துவித பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 3 மாதங்களில் மொத்த விற்பனை விலை […]