நீண்ட நேர உடலுறவு மற்றும் மேம்பட்ட பாலியல் செயல்திறன் ஆகியவற்றுக்காக பிரபலமாக அறியப்படும் வயாகரா (Viagra) மருந்தை, தற்போது மருத்துவ தேவை இல்லாத இளம் தலைமுறையினரும் பயன்படுத்துவது கவலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு காலத்தில் விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது ‘செயல்திறனை உயர்த்தும்’ அல்லது ‘நம்பிக்கையை அதிகரிக்கும்’ ஒரு பொழுதுபோக்குப் பொருளாகப் பரவலாக மாறி வருகிறது. […]
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.15 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை பெறலாம். UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் குளிர் காலம் வந்துவிட்டது. இந்தப் பருவம் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. எனவே, இந்தப் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க குளிரை தவிர்ப்பது அவசியம். இந்தப் பருவத்தின் குளிர் காற்று ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கம்பளி ஆடைகளை அணிவது முதல் நெருப்பில் கைகளை சூடேற்றுவது வரை மக்கள் அனைத்தையும் நாடுகிறார்கள். வெப்பநிலை குறையும் போது, சில உடல் பாகங்கள், குறிப்பாக வெப்பநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை, குளிரால் முதலில் […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால […]
காசநோய் (TB) என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காசநோய் நுரையீரலைப் பாதிக்கிறது, ஆனால் இது எலும்புகள், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கலாம். இது காற்றில் பரவும் நோயாகும், மேலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல் அல்லது தும்மினால் பரவும். காசநோய் அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல் மற்றும் எடை இழப்பு ஆகியவை அடங்கும். இது ஒரு தீவிர […]
இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இயங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட இந்த அத்தியாவசியக் கருவியைப் பாதுகாக்க, பலர் பவுச்சுகள் மற்றும் கவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் சிலர் அறியாமலேயே ஒரு ஆபத்தான பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதாவது, செல்போன் கவரின் உள்ளே ரூபாய் நோட்டுகள், அடையாள அட்டைகள் அல்லது ஏ.டி.எம். கார்டுகளை வைத்து எடுத்துச் செல்வது. இது […]
திருவாரூரில் ரூ.50 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு. முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி […]
ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தொழில் அல்லது வேலையில் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற போதுமான செல்வத்தையும் ஈட்ட கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தும் சில சமயங்களில், எதிர்பார்க்கும் நிதி வளர்ச்சி கிடைக்காமல் போகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை வீட்டில் சீரான நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை பொறுத்தே அமைகின்றன. ஒருவர் தொடர்ந்து பண பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால், அதற்கு வீட்டில் உள்ள சில வாஸ்து குறைபாடுகளே […]
விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை […]

