2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
The NDA alliance is ahead.. the India alliance is chasing..! 243 seats.. What is the current situation..?
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலை குறைவான ஸ்கூட்டர்கள் குறித்து பார்க்கலாம்.. கிரீன் கம்பெனியால் தயாரிக்கப்பட்ட உடான் ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் . இது பல வகைகளிலும் வண்ணங்களிலும் வருகிறது. இது சிவப்பு நிறத்தில் உள்ளது. இது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மற்ற வண்ணங்கள் இதை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம். இந்த ஸ்கூட்டருக்கு இது போன்ற கூடுதல் தள்ளுபடி […]
Job at Bell.. Jackpot opportunity for engineering graduates..! Get started immediately..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த அப்புன்ராஜ் (26) என்பவருக்கும் அவரது மனைவி ஜீவாவுக்கும், 7 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அப்புன்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததால், ஜீவா அவருடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்புன்ராஜ் தனது […]
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று வரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான இந்தத் திட்டத்தில், […]
இந்திய பெண்களின் தொழில்முனைவு ஆர்வம் சமீப காலமாக பல மடங்கு அதிகரித்துள்ளது. வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளை கவனிப்பது மற்றும் ஒருபுறம் வேலை அல்லது வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது எனப் பல பணிகளைச் சமன் செய்யும் ஆற்றல் பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. இன்றைய பெண்கள் பலர், இந்தச் சவால்களைச் சமாளித்து, தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகச் சிறிய அளவிலான வணிகங்களை வீட்டிலிருந்தே நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்தே தொழில் செய்வது என்பது பெண்களுக்கு மிகவும் […]
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமதுவின் புல்வாமா வீட்டை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர். நேற்று இரவு, வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த பாதுகாப்புப் படையினர், வீட்டிற்குள் இருந்த ஒரு வெடிபொருளை வெடிக்கச் செய்ததால், அது சீட்டுக்கட்டு வீடு போல இடிந்து விழுந்தது. டாக்டர் உமர் i20 காரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த […]
Jewelry snatching case: Whether the culprit is caught or not… the victim should be compensated..! – High Court important verdict..
பெரும்பாலான வீடுகளில், மாதுளை ஒரு அத்தியாவசியப் பழமாக மாறிவிட்டது. தினமும் மாதுளைச் சாறு அருந்துபவர்களும், குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் மாதுளையை வைக்கும் பெற்றோர்களும் அதிகம். இதனாலேயே, சந்தையில் இருந்து மாதுளைகளை மொத்தமாக வாங்கி, வீட்டிற்கு வந்ததும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பழக்கம் பலரிடையே காணப்படுகிறது. ஆனால், இந்த சேமிப்பு முறை மாதுளைக்கு உகந்ததல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? மாதுளையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதன் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து […]

