இன்று, கிரகண யோகம் உருவாகி உள்ளது.. சந்திரனும் கேதுவும் சிம்ம ராசியில் ஒரே வரிசையில் வரும்போது இந்த கிரகண யோகம் உருவாகிறது. இருப்பினும்.. இது சில ராசிக்காரர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பார்கள், திட்டமிட்ட பணிகள் எதிர்பார்த்தபடி நடக்காது. வாழ்க்கையில் சமநிலை சீர்குலைந்துவிடும். இந்த நிலைமை முக்கியமாக 3 ராசிக்காரர்களை பாதிக்கும். மற்ற ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் இருக்கும். கிரகண யோகம் ஓரளவு ஆபத்தானது. […]

தேசிய தலைநகர் செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை இன்று பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.. பூட்டானில் இருந்து தரையிறங்கியதும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு காயமடைந்தவர்களைச் சந்திக்க பிரதமர் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களைச் சந்தித்து உரையாடிய அவர், விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் அவருக்கு விளக்கமளித்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு பிரதமர் […]

டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையில், பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமான தகவலை கண்டறிந்துள்ளன. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் கூட்டளிகள் மற்றும் ஹரியானாவின் பாரிதாபாத் (Faridabad) பயங்கரவாத நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பயங்கரவாதிகள் பதட்டமடைந்து டெல்லியில் வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அந்த பயங்கரவாதிகள் டெல்லி நகரில் உள்ள முக்கிய அரசு மற்றும் பாதுகாப்பு நிலையங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சேனா பவன் (Sena Bhavan), ஏர்போர்ஸ் […]

திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, […]

சிட்டி லைஃப் இன்டெக்ஸ் 2025 (City Life Index 2025) வெளியிட்ட ஆசியாவின் “மிகவும் மகிழ்ச்சியான 10 நகரங்கள்” பட்டியலில், சமூக ஒற்றுமை, மனநிலை நலன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை சிறப்பாக இணைக்கும் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு பன்முகத்தன்மை, நிலைத்த வளர்ச்சி மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இந்த நகரங்கள், எதிர்கால மகிழ்ச்சியான நகர வாழ்க்கையின் மாதிரியாக திகழ்கின்றன. இந்த ஆண்டில் அந்த […]