தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது. இந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஒரு காரில் […]

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது. இந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஒரு காரில் […]

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக […]

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இன்று பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே தீப்பிழம்புடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக நெரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு […]

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு […]

இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR என்று அழைக்கப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதனை பண மதிப்பிழப்பு நடவடிக்கை உடன் ஒப்பிட்ட அவர் SIR என்பது வாக்கு மதிப்பிழப்பு நடவடிக்கை என்று தெரிவித்தார். சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பே SIR நடத்த வேண்டிய அவசியம் என்று என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் தேர்தல் ஆணையம் உடனடியாக […]

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை இன்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தர்மேந்திராவின் நிலை இன்று மிகவும் மோசமாக மாறியது, அதனால் மருத்துவர்கள் அவரை முற்றிலும் கண்காணிப்பில் வைக்க முடிவு […]

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கள்ளக்காதலை தொடர எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொடூரமாக கொலை செய்ய, உயிர் நண்பனே கூலிப்படையாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான கிருஷ்ணதாஸ் (36), தனது மனைவி பவித்ராவுடன் வசித்து வந்தார். குழந்தை இல்லாத மன அழுத்தத்தில் இருந்த பவித்ரா, திருவிடைக்கோடு பகுதியில் மெக்கானிக் ஷாப் நடத்தும் கணவரின் நண்பரான ரமேஷுடன் தகாத உறவு வைத்திருந்தார். இந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]