தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

ஆச்சார்ய சாணக்கியர் பொருளாதாரத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில், இன்றும் மக்களை வழிநடத்தும் பல வாழ்க்கை தொடர்பான அவதானிப்புகளைச் செய்தார். ஒரு நபர் தனது கனவு இல்லத்தை ஐந்து இடங்களில் ஒருபோதும் கட்டக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறினார். அத்தகைய இடங்களில் கட்டப்படும் வீடு எப்போதும் துக்கம் மற்றும் வறுமையின் வீடாகும், மேலும் மகிழ்ச்சியும் செழிப்பும் அழிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். வேலைவாய்ப்பு: வாழ்வாதாரம் இல்லாத […]

ரஞ்சி டிராபியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக மேகாலயாவின் ஆகாஷ் சவுத்ரி எட்டு பந்துகளில் எட்டு சிக்ஸர்களை விளாசி, யுவராஜ் சிங் மற்றும் ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் வேகமான அரைசதம் என்ற சாதனையையும் அவர் படைத்தார், வெறும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். கிரிக்கெட் உலகில் இந்தியாவின் சிக்ஸர் விளாசல் வாழ்க்கை பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது யுவராஜ் சிங் மற்றும் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை […]