இந்திய வீடுகளில் இன்றியமையாத பொருளாக இருக்கும் சீலிங் ஃபேன்கள், வெப்பத்தை தணித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்தி, குறைந்த செலவில் வசதியை வழங்குகின்றன. நவீன BLDC (Brushless DC) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேன்கள், பாரம்பரிய மாடல்களைவிட 50% வரை மின்சாரத்தை சேமிக்கின்றன. ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் இணைப்பு போன்ற அம்சங்களுடன், இவை தற்போது வீட்டு அலங்காரத்தின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளன. இருப்பினும், வீடுகளிலும் அலுவலகங்களிலும் சீலிங் ஃபேன்களை மணிக்கணக்கில் இடைவிடாமல் […]

பொதுவாக கேமரா அல்லது மைக்க்ரோஃபோன் (mic) ஆந்ல் இருந்தால் தான் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்க முடியும் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.. ஆனால், இது ஒரு தவறான நம்பிக்கை என்று ஐஐடி–டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், ஸ்மார்ட்போன்களின் ஜிபிஎஸ் (GPS) அமைப்பு வெறும் இடம் (location) மட்டுமல்லாமல், அதன் சுற்றுப்புறச் சூழலையும், உங்கள் இயக்கத்தையும், கூடத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் […]

உடலுறவு என்பது வெறும் உறவு சார்ந்தது மட்டுமல்ல. அது உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கைச் செயல்பாடு என மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் தெரிவித்துள்ளார். தற்கால வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ளவும், ஆரோக்கியமான முதுமையைத் தக்கவைக்கவும் உடலுறவு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம். மன அழுத்தத்தை குறைத்து நெருக்கத்தை அதிகரிக்கும் : தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]