கர்நாடக மாநிலம் பெங்களூருவின் திலக் நகரைச் சேர்ந்தவர் 35 வயதான சல்மா. சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு இவரது கணவர் காலமானார். இதனால், சல்மா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இச்சமயத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் சல்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு பண உதவி செய்து நெருங்கிப் பழகிய சுப்பிரமணியுடன், சல்மாவுக்கு […]

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.. நடைமுறையின் கீழ் வரும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியலில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.. அரசியல் கட்சிகள் பட்டியல்களின் தரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

குறைந்த விலையில் ஒரு பைக்கை வாங்க திட்டமிட்டால், உங்களுக்கு சிறந்த தேர்வு இந்த பைக்காக இருக்கும்.. 100 சிசி பிரிவு இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகவும் பிரபலமானது. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் நீண்ட காலமாக இந்த பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், இது தற்போது டிவிஎஸ் ஸ்போர்ட் போன்ற குறைந்த விலை பைக்குகளிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு பைக்குகளும் பட்ஜெட் பயனர்களை ஈர்க்கின்றன. ஜிஎஸ்டி குறைப்புக்குப் […]

ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியைப் பார்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு பயணிக்கும் எழும் கேள்வி என்னவென்றால், அதை இழுத்தால் என்ன நடக்கும் என்பதுதான். ஆனால் இது வேடிக்கையாக இல்லை. இது ரயில் பயணிகள், பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தும். எந்த காரணமும் இல்லாமல் ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியை இழுத்தால், நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதுகுறித்து பார்க்கலாம்.. ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலி 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பொறியாளர் ஜார்ஜ் […]

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. சம்பவம் நடந்த உடனே விஜய் கரூர் செல்லாததும், செய்தியாளர்களின் கேள்வியை தவிர்த்து விஜய் திருச்சி விமான நிலையத்தில் ஓடியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. மேலும் 3 நாட்கள் கழித்து வீடியோ போட்ட […]