சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
“Are you still dead..?” Real estate tycoon bleeding.. A brutal murder in cinematic style..!! Horror in Tiruppur..
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மீண்டும் நச்சுத்தன்மையுடன் மாறி வருகிறது. தலைநகரின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, இப்போது அதைத் தடுக்க அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நவம்பர் 1 முதல், BS-VI விதிமுறைகளுக்கு இணங்காத அனைத்து வணிகப் பொருட்கள் வாகனங்கள் நுழைய முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைகளில் BS-VI தரநிலை வாகனங்கள் தவிர […]
மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டம் 36,559 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திக்கும் 5,100 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது – இதற்கான உற்பத்தி அலகுகள் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 7 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொன்நகர் அல்லி அர்ஜுனா நகரைச் சேர்ந்த 34 வயதான பழனியப்பன் என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நன்கு அறியப்பட்ட பழனியப்பன், பொறியியல் பட்டதாரி என்பதுடன், கட்டுமானத் தொழில் செய்து வந்தார். மேலும், இவர் பாஜக ஒன்றிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சம்பவத்தன்று, பழனியப்பன் பொன்நகர் பகுதியில் தான் ஈடுபட்டு வந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இருசக்கர […]
குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார். குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார். 3 நாள் பயணமாக தமிழகம் வரும் அவர், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசுமுறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து […]
அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]
Rasi palan | Today these zodiac signs will have sudden financial gains..!
கரூருக்கு தவெக தலைவர் விஜய் சென்றால், அவரின் உயிருக்கு பாதுகாப்பு குறித்த சந்தேகமிருப்பதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்; கரூரில் 41 உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை. விஜய்யின் உயிருக்கும் அங்கு பாதுகாப்பு இருக்குமா..? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில், அங்கு சென்றால் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் இருந்திருக்கலாம். திமுக அரசு, எப்படி […]
உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸுடனும் இருக்க, உடலின் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியம். ஆனால், உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் செய்யும் ஒரு பொதுவான தவறு, வொர்க் அவுட் செய்து முடித்த உடனேயே வேகமாகத் தண்ணீர் குடிப்பதுதான். உடற்பயிற்சிக்குப் பிறகு நமது உடல் தீவிரமான செயல்பாட்டிலிருந்து மீண்டு தன்னைச் சரிசெய்யும் பணியில் இருக்கும். அப்போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இயல்பாக அதிகமாக இருக்கும். ரத்த ஓட்டம் தசைகளுக்கு அதிக […]

