வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 520 கி.மீ […]
கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனை ஸ்க்ரோல் செய்யும், இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இந்த பழக்கம் மூல நோய் உருவாகும் அபாயத்தை தோராயமாக 46% அதிகரிக்கிறது. ஒவ்வொரு மனித உடலிலும் மூல நோய் எனப்படும் மூல நோய் போன்ற கட்டமைப்புகள் உள்ளன. இவை மலத்தை கட்டுப்படுத்த உதவும் ஆசனவாய் அருகே உள்ள இரத்த நாளங்கள் மற்றும் திசுக்களால் ஆன […]
The Chikal Navaneetheswarar Temple, where Shiva, Parvati, and Murugan reside in one place, is so special..?
ஹரியானாவின் கைதல், கர்னல் மற்றும் குருக்ஷேத்ரா மாவட்டங்களைச் சேர்ந்த பலர், கைவிலங்குகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர், இது சட்டவிரோத கழுதை வழிகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைவதன் அபாயங்கள் மற்றும் அதிக செலவுகளைக் காட்டுகிறது. அவர்களில் பலர் சட்டவிரோதமாக நுழைய அல்லது தங்க முயற்சிக்கும்போது பிடிபட்ட பின்னர் அமெரிக்காவில் உள்ள தடுப்பு மையங்களில் பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்…. 35 ஆண்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக […]
மகாராஷ்டிராவின் ஜல்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.‘ஜாம்தாரா: சீசன் 2’ தொடரில் நடித்த நடிகர் சச்சின் சந்த்வேட் (வயது 25) தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் நடிகரின் திடீர் மரணம், திரை உலகத்தையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சச்சினை அவரது குடும்பத்தினர் வீட்டில் மாடிப் பங்கில் தூக்கிட்டு கிடந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது உடல் […]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஒரு சதித்திட்டம் தீட்டியதாகவும், ஆனால் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அதை முறியடித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. முதலில் சமூக ஊடகங்களில் பரவிய இந்த தகவகள், இப்போது பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.. பிரதமர் மோடியைக் குறிவைக்க அமெரிக்க உளவுத்துறை ஒரு திட்டத்தை வகுத்திருந்ததாகவும், ஆனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த உளவுத்துறை முயற்சியின் மூலம் அது முறியடிக்கப்பட்டது […]
குளிர்காலம் வரும்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது வேர்க்கடலை.இது மலிவானதுடன், நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதம், மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் சக்தியை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் சமீபத்திய ஒரு ஆய்வு, வேர்க்கடலை உபயோகமும் கல்லீரல் சேதத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தி உள்ளது. ‘அஃப்லாடாக்சின்’ என்ற நச்சுப் பொருள் என்ன? சில சமயங்களில் வேர்க்கடலைகள் “அஃப்லாடாக்சின்” (Aflatoxin) எனப்படும் நச்சுப் பொருளால் பாதிக்கப்படலாம். […]
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) மீது அளித்த புகார், காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரில், “சித்ரதுர்கா டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் கடிலிங்கப்பா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்குப் […]
46 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.. ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கமல்ஹாசனும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த தகவல் வெளியானது இந்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. முதலில் ரஜினி – கமல் நடிக்கும் இந்த படத்தை லோகேஷ் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் திலக் நகரைச் சேர்ந்தவர் 35 வயதான சல்மா. சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு இவரது கணவர் காலமானார். இதனால், சல்மா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இச்சமயத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் சல்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு பண உதவி செய்து நெருங்கிப் பழகிய சுப்பிரமணியுடன், சல்மாவுக்கு […]

