வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது.. அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.. ஆனால் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி […]

அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) ரூ. 32,000 கோடி பணத்தை கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இந்திய அதிகாரிகளால் ஒரு திட்டம் வரைவு செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இன்று செய்தி வெளியிட்டது.. இந்த நிலையில், எல்.ஐ.சி இன்று தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை கடுமையாக சாடியதுடன், அதில் இடம்பெற்ற செய்தி தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் விளக்கம் அளித்தது. பிரன்ஷு வர்மா […]

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராஜவேலின் மகள் ராதிகா (35). இவர் விருத்தாசலம் அருகே வீராரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ராதிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை […]

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் அசோக் நகர் பகுதியில் உள்ள தோல் சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். தோல் ஒவ்வாமை சிகிச்சைக்காக 21 வயதுடைய அந்த இளம்பெண் தனியாக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் […]

க்ரீம் பிஸ்கட்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்த சிற்றுண்டியாக இது உள்ளது.. இந்த பிஸ்கட்டுகள் பல தலைமுறைகளாக பலரின் ஃபேவரைட் சிற்றுண்டியாக இருந்து வருகின்றன. ஆனால் அந்த இனிப்பு, வெள்ளை (அல்லது சாக்லேட்) நிரப்புதல் உண்மையில் என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது உண்மையான பால் க்ரீமில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நம்மில் பலர் நம்பி வருகிறோம்.. ஆனால் உண்மை உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். மிகவும் […]

பழம்பெரும் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சதீஷ் ஷா காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடர்பான பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் பல ஐகானிக் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்… கல் ஹோ நா ஹோ, ஜானே பி […]

வேத ஜோதிடத்தின் படி,, அக்டோபர் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:45 மணிக்கு கிரக ஆட்சியாளர்களான செவ்வாய் மற்றும் குருவின் இணைப்பால் மிகவும் புனிதமான நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் பலனளிப்பதாகவும் கருதப்படுகிறது. கிரகங்கள் ஒன்றோடொன்று ஐந்தாவது (பஞ்சம) மற்றும் ஒன்பதாவது (நவ) வீடுகளில் இருக்கும் போது இந்த யோகம் உருவாகிறது. செவ்வாய் வலிமை, தைரியம் மற்றும் சாகசத்தின் சின்னமாக இருந்தாலும், வியாழன் […]

இன்றைய தகவல் யுகத்தில், பொது அறிவு என்பது வெறும் பள்ளிப் பாடம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் புத்திசாலித்தனத்தையும் புரிதலையும் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வது நமது தன்னம்பிக்கையை அதிகரித்து நமது ஆளுமையை மேம்படுத்துகிறது. அந்த வகையில் பலருக்கும் பதில் தெரியாத ஒரு சுவாரஸ்யமான கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.. . பாம்பு விஷம் என்ன நிறம்..? பலர் இந்தக் கேள்விக்கு தவறான பதிலைக் கொடுக்கிறார்கள். பாம்பு […]

நாட்டின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று மதியம் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்தூரில் 2 ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்தூரில் மோட்டார் சைக்கிளில் வந்த […]