வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. மேலும் பாலிவுட்டின் உச்ச நடிகர் ஆமிர்கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் […]
Job in SBI Bank.. Rs. 46 thousand salary.. Degree holders can apply..!!
Do you have breast cancer? How to check at home? – Doctors explain
Gold prices in Chennai fell by Rs. 40 per sovereign today and are being sold at Rs. 74,320.
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. எல்லா காய்கறிகளுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த ஒரு காய், ஒன்றல்ல, இரண்டல்ல, அது 10 நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அந்த காய் என்ன தெரியுமா? காய்கறிகள் சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் மிகவும் நல்லது. வாரத்திற்கு குறைந்தது 4 நாட்களாவது காய்கறிகளைச் சாப்பிட்டால், உங்கள் உடல்நலம் மேம்படும். இருப்பினும், பல நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு […]
Why are water bottle caps different colors? Information that many people don’t know..
மத்திய மோடி அரசு சமீபத்தில் EPFO 3.0 எனப்படும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பல முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, EPF-ன் கீழ் பணம் எடுக்கும் வரம்பு ஏற்கனவே ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ATMகள் மூலம் PF பணத்தை எடுக்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒரு சிறப்பு ATM அட்டை […]
நம் கனவுகள் எப்போதுமே புதிரானவை. சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும். சில கனவுகள் நம்மை குழப்பி, ஆழமான சிந்தனையிலும் பயத்திலும் வைத்திருக்கும். குறிப்பாக, ஆன்மீகம் தொடர்பான கனவுகள் வந்தால், அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்வதில், நம்மில் பலரும் ஆர்வமாக இருப்போம். அந்த வகையில், அழகு, ஆன்மீகம் மற்றும் கடவுள் முருகனின் வாகனமாக கருதப்படும் மயில், உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்..? இது நல்ல சகுனமா..? அல்லது […]
கேரளாவில் இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, காதலன் தன்னை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாக கடிதம் எழுதி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், அங்கமாலி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கும், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ரமீஸ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]
Independence Day Celebrations: Ban on the use of plastic national flags in schools..!! – School Education Department Order