இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று (ஜூன் 6) நள்ளிரவில் முடிவடைந்தது. மொத்தம் 3,02,374 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 […]

தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “தேசிய கால்நடை இயக்கம்”.. இத்திட்டதின் சிறப்பம்சங்கள் என்னென்ன.. எப்படி இணைவது உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க […]

பட்டுக்கோட்டை அருகே சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய மருத்துவர் என மக்களால் போற்றப்படுபவர் தான் ரத்தினம்பிள்ளை. இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதில், அதிசயம் என்னவென்றால், இவரை சந்திக்க வரும் நோயாளிகளிடம் வெறும் ரூ.10 […]

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை […]

தேர்வுக்காக அல்லது வேலைக்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கலாம். அல்லது நீங்கள் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் தூங்காமல் இருக்கலாம். இப்படி எந்த காரணம் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுவான விளைவு நிகழும். இதனால் உங்கள் உடல் சோர்ந்து போகும், மூளை சீராக செயல்படாது, மனநிலை மோசமாகி, கோபம், சலிப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். நீண்ட பயணத்திற்கு போகும் முன் நம் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்வதுபோல், நாம் தூக்கத்தையும் […]

அமேசான் ஒரு அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் ஆகும். மேலும், இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தைகளில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதலில் ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகமாக மாறியுள்ளது. இந்நிலையில் தான், அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இனி அமேசான் செயலி மூலம் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ரூ.5 […]

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டது. பாஜக அமைப்புத் தேர்தல்கள் பெரும்பாலான மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், தற்போது புதிய தேசியத் […]

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]