இந்தியாவில் குறைந்த விலை கார்கள் பல கிடைக்கின்றன. பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான சிட்ரோயன் (Citroen) ஏற்கனவே இந்தியாவில் பல கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில், சிட்ரோயன் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஒரு SUV காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிட்ரோயன் C3 காரின் ஆரம்ப விலை வெறும் 5.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த விலை SUV கார் ஆகும். சிட்ரோயன் […]

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் கூலி இல்லாமல் வேலை செய்ய மறுத்ததால், குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு தலித் நபர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை அடித்தது மட்டுமல்லாமல், அவரது குடிசைகளையும் தீக்கிரையாக்கினார். நேற்று மாலை, மல்பசாய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.. தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ரிங்கு சக்பர் என்பவர், ரவி […]

500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 5 ராஜ யோகங்களின் உருவாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 500 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ராஜ யோகங்கள் உருவாகப் போகின்றன. இதன் காரணமாக, சில ராசிக்காரர்களின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். செல்வம் பெருகும், கோடீஸ்வரர் ஆகும் நேரம் வெகு தொலைவில் இல்லை. கிருஷ்ண ஜெயந்தி அன்று 500 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ராஜ யோகங்கள் உருவாகப் போகின்றன. கிரகங்களின் நிலை மாற்றத்தால், […]

கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

மத்திய மும்பை கலாசௌகி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த 4 சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குற்றவாளிகளில் ஒருவரின் காதலி, பாதிக்கப்பட்ட சிறுமியின் […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமைந்துள்ளது தும்பலப்பட்டி கிராமம். இங்கு செயல்பட்டு வரும் ஒரு தனியார் செங்கல் சூளையில் நடந்த கொலை சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செங்கல் சூளையில் கணக்காளராக பணியாற்றி வந்த 23 வயதான சரவணன், சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் அங்கு கிராம மக்களும் ஒன்று […]

உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான […]

ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.. மறுநாள், கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியடையப் போகிறார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைய உள்ளார். இருப்பினும், இந்த நட்சத்திரம் கேது கிரகத்தால் ஆளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில ராசிகளில் பிறந்தவர்கள் சூரியனின் அருளால் […]