உலகம் முழுவதும் பல நூதன சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது ஆன்மாவை ரூ.33 கோடிக்கு ($4 மில்லியன்) விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ரத்தத்தில் கையெழுத்தானது. இந்த தகவலை டெய்லி ஸ்டார் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய சமூக வலைதளமான Vkontakte-ல், டிமிட்ரி என்ற நபர் […]

மீன ராசியில் உச்சம் பெற்ற சனி, மீன ராசியில் வக்கிர இயக்கத்தில் சனி இருக்கிறார். தற்போது சனி உச்ச நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக, 6 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியின் 11வது வீட்டில் சனி சஞ்சரிப்பதால், பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நேரத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க […]

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. அப்போது அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் தற்போது வரை அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.. இதனால் அண்ணாமலை பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக […]

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான படம் கல்கி 2898 AD.. நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. வசூல் ரீதியிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.. மேலும் பலர் இந்த படத்தின் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே கல்கி […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். புதன் தனது பெயர்ச்சியின் போது சில ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலையில் இருப்பார், இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் பண ஆதாயங்களையும், வெள்ளி, தங்கம் மற்றும் சொத்துக்களையும் அதிகரிப்பார்கள். இந்த நேரம் வணிகர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் நன்மை […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில் விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி […]