கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு […]

கடந்த மாதம் சிங்கப்பூரில் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தது தொடர்பான விசாரணையில் ஒரு பெரிய திருப்புமுனையாக, அதிகாரிகள் இன்று அவரது உறவினரும் அசாம் காவல்துறை டிஎஸ்பியுமான சந்தீபன் கார்க்கை கைது செய்ததனர்.. சிங்கப்பூரில் நடந்த இந்த சம்பவத்தின் போது, ​​துணை எஸ்பியும் பாடகரின் உறவினருமான சந்தீபன் கார்க் அவருடன் இருந்துள்ளார். பாடகரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் அதிகாரியிடம் கடந்த சில நாட்களில் பலமுறை […]