தமிழ் சினிமாவின் பிரபலமான தம்பதிகளான நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் குறித்து தற்போது ஒரு பரபரப்பான விவாதம் பேசப்பட்டு வருகிறது. 90-களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். சமையல் திறமையாலும், கோமாளிகளுடன் அவர் காட்டிய பாசத்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரியா ராமன், எதிர்பாராத விதமாக […]

இப்போதெல்லாம், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள், ஜங்க் புட்ஸ், தெருவோர உணவு மற்றும் துரித உணவுகளுக்கு அடிமையாகி, தினமும் வெளியில் இருந்து ஏதாவது ஒன்றை சாப்பிட ஆசைப்படுகிறார்கள். மோமோஸ், முட்டை மற்றும் சிக்கன் ரோல்ஸ், சமோசாக்கள், பாஸ்தா, பீட்சா, பர்கர்கள், ரொட்டி மற்றும் பலவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள், ஆனால் இந்த பொருட்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, மேலும் சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது ஆரோக்கியமற்றது. சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்க்கவும் […]

இந்திய மாணவர்களுக்கு கனடா நீண்ட காலமாக உயர்கல்விக்கான முக்கியமான தேர்வாக இருந்துவருகிறது. அமெரிக்கா விசா விதிகளை கடுமைப்படுத்தி வரும் நிலையில், கல்விச் செலவுகள் அதிகரித்து, நிலைத்தன்மையற்ற சூழ்நிலைகள் உருவாகி வரும் போது, கனடாவின் திறந்த அணுகுமுறை, பாதுகாப்பான சூழல், வேலை உரிமைகள், மற்றும் படிப்புக்குப் பிறகு கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை அதை ஈர்க்கத்தக்கதாக மாற்றுகின்றன. 2025 ஆம் ஆண்டில் ApplyBoard நடத்திய ஆய்வில், வெளிநாட்டில் படிக்க விருப்பமுள்ள இந்திய மாணவர்களில் […]

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வயதான அமெரிக்கர்கள் மத்தியில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை காட்டுகின்றன. அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தப் பழக்கம் மது மற்றும் புகையிலை போதைப் பழக்கத்தை விடவும் அதிகமாக பரவியுள்ளது. இது கட்டாய உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் தீவிரமான மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் செயற்கை சேர்க்கைகள் நிறைந்த இந்த […]

தமிழ்நாடு அரசால் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டாலும், இன்னும் ஏராளமானோருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தகுதியுடைய பெண்கள் மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் […]

கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மற்றும் குஜராத் மாநிலகளுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவியாக 707.97 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.மேலும் இந்த உயர்நிலைக்குழு ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் […]