இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஏடிஎம் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவது சர்வசாதாரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு ஏடிஎம் கார்டுகளையே நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், பலர் கவனக்குறைவாக ஏடிஎம் பின்களை உருவாக்குகிறார்கள், அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை. இந்த எளிய மற்றும் பொதுவான எண்களை உங்கள் பின்னாகப் பயன்படுத்தியிருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு காலியாக அதிக நேரம் எடுக்காது. ஏடிஎம் பின் நம்பர் என்பது […]
தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]
ஆசியக் கோப்பை லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானை 100 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளுக்கு வீழ்த்தினர். ஒரு கட்டத்தில், […]
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்துக்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் அசைவம் உண்பது, புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஜோதிடத்தின்படி, புரட்டாசி மாதம் ஆறாவது ராசியான கன்னி ராசிக்குரிய மாதமாகும். இதன் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. […]
வட கொரியாவில் சட்டங்கள் மிகவும் கடுமையாகிவிட்டதால் அது உலகிலேயே மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டு நாடாக மாறியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். அவரது அசாதாரண மற்றும் கடுமையான முடிவுகள் பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. வட கொரிய மக்களுக்கு எதிரான அவரது அட்டூழியங்களை விவரிக்கும் மற்றொரு அறிக்கை வெளியாகியுள்ளது. தென் […]
நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.‘நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் தேர்வுக்கு எந்த விதமான அபராத கட்டணமும் செலுத்தாமல் செப்டம்பர் 20-ம் தேதி வரையும், ரூ.150 அபராத கட்டணம் செலுத்தி செப்டம்பர் 21 […]
திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; இது கரூர் அல்ல, திமுக ஊர். கொட்டும் மழையில்தான் அண்ணா இதேநாளில் வடசென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கி வைத்தார். அதேபோல, இந்தக் கொட்டும் மழையில் உங்கள் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல […]
ஜப்பானில் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இது புதிய சாதனையாகும். ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜப்பானில் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சுமார் 1,00,000 பேர் தற்போது வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து 55வது ஆண்டாக ஒரு சாதனையாகும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த மக்களில் 88 சதவீதம் பேர் […]
இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை சில இடங்களிலும், வரும் 20 முதல் 22-ம் தேதி […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சட்டவிரோத மருந்துகள் மற்றும் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறினார். கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் […]

