பிரதமர் நரேந்திர மோடியின் உணவுமுறை மற்றும் உடற்தகுதி எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும் கூட, அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு உள்ளது. அது முருங்கை பரோட்டா. இது […]
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதில் அதிகளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துயை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் நலந்து கொள்ள உள்ளனர். எனலே. […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் காலக்கெடு முடிந்தது. தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான காலக்கெடு முன்னதாக ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்தக் காலக்கெடு செப்.15 ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் புகார் எழுந்ததால் இந்த கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு […]
இன்று (செப்டம்பர் 17) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். 2014 முதல் நாட்டின் பிரதமராக அதிகாரத்தை வகித்து வரும் நரேந்திர மோடியின் செல்வம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. குஜராத்தின் முதல்வராக நீண்ட காலமாக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் பிரதமர் மோடிக்கு சொந்தமாக கார் இல்லை. அவருக்கு சொந்தமாக வீடு, நிலம் கூட இல்லை. 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள்: 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்ப்பதுடன், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். சென்னையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோயில் திறந்தவெளி இடம். மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம். […]
புரட்டாசி மாதம் என்பது சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது மகாவிஷ்ணுவின் சொரூபமான புதனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதேபோல், புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். புரட்டாசி மாதம் பல்வேறு விரதங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியது. இந்த விரதங்களை கடைபிடிப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை. சித்தி விநாயக விரதம் : புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை […]
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை கிட்டத்தட்ட 49,573 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோயால் 42 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 2,33,519 டெங்கு பாதிப்புகளும் 297 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை டெல்லியில் 964 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே […]
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இஸ்லாமிய மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 […]
புரட்டாசி மாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை விரதம், மகாளய பட்சம், மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி போன்ற முக்கியமான விஷேச நாட்கள் வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதை நமது முன்னோர்கள் தவிர்த்துள்ளனர். எப்போது சுப காரியங்கள் செய்யலாம்..? ஜோதிட சாஸ்திரங்களின்படி, சித்திரை, வைகாசி, ஆவணி, தை மற்றும் பங்குனி […]

