மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப்பை குடித்த குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன. இதைத் […]
ஜிஎஸ்டி 2.0 குறைப்புடன், டிவிஎஸ் ஜூபிடர் 125 இன் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இப்போது ரூ. 75,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது. முன்னதாக, இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 82,395 ஆக இருந்தது. அதாவது இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ. 8 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டியை அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கூறலாம். டிவிஎஸ் ஜூபிடர் 125 நான்கு வகைகளில் கிடைக்கிறது. […]
Annamalai has questioned why the police allowed Vijay to come to Karur.
பொள்ளாச்சி அருகே மனைவி மீது ஏற்பட்ட நடத்தை சந்தேகத்தால் கணவன் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி (29) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவருக்கு, கல்லூரியில் அவர் வராததால் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இதே கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ பிரிவின் தலைவராகவும் சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். குறைவான வருகைப் பதிவு குறித்துப் பேசுவதற்காகவும், தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறும் அந்த மாணவிக்கு சஞ்சீவ் குமார் […]
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது… இது அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியைக் கொண்டுவருகிறது. இது அனைவரும் விரும்பும் ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் போது… லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. மேலும், லட்சுமி தேவியின் அருளைப் பெற… அதற்காக நாம் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக தீபாவளி வருவதற்கு முன்பு… வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டில் செல்வம் அதிகரிக்கும். மேலும், எதை அகற்றுவது […]
5 planetary changes happening in October.. These zodiac signs should be careful..!
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் மாமியாருடன் மருமகன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த விபரீதத்தின் உச்சமாக, மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரமோத் என்பவருக்கும், சிவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் வெடித்தன. இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் […]
உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு, இலக்கியத்திற்கான […]
துருக்கியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,700 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து நூற்றாண்டுகளாக இந்த நாடு மிகப்பெரிய இஸ்லாமியப் பேரரசான ஒட்டோமான் பேரரசின் மையமாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன நகரமான டெனிஸ்லிக்கு அருகில் காணப்படும் இந்தக் கோயில், கிமு 1200 முதல் 650 வரை இந்தப் பகுதியை ஆண்ட ஃபிரைஜியர்களின் காலத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது. ஃபிரைஜியன் பேரரசின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர் […]

