Security forces are actively searching for two soldiers who have gone missing in Kashmir.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர், தனது குடும்பத்துடன் காசர்கோடு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது 14 வயது மகளுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் பரிசோதனை செய்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், […]
Nakkheeran Gopal has revealed several shocking details regarding the Karur stampede incident.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினரின் சதி காரணமாக 7 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமர் காவல் நிலையப் பொறுப்பாளர் பிரவீன் குமார் மோடி அளித்துள்ள தகவலின்படி, இந்தச் சம்பவம் செப்.30ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. தசரா திருவிழாவை காண மர்தான் மோரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர் அழைத்துள்ளார். அங்கு […]
The Tamil Nadu government has issued an order to remove caste names from the names of towns.
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கரும்புத் தோட்டத்தில் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அம்பிகா என்ற பெண்ணுடன் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சங்கர் வேலையை முடித்ததும் தன் வீட்டிற்கு செல்லாமல், பெரும்பாலும் அம்பிகாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்த சூழலில், இருவேல் […]
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி, இந்த ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது, ஏனெனில் கிரக இயக்கங்களின் தனித்துவமான கலவையும் இதற்குக் காரணம். 2025 தீபாவளியின் போது, சூரியன், சந்திரன், புதன் மற்றும் செவ்வாய் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் நிலைகள் மற்றும் இயக்கங்களில் நல்ல மாற்றங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கை ‘யுதி த்ரிஷ்டி யோகா’ போன்ற நல்ல யோகங்கள் உருவாக உள்ளது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள், இது சில ராசிக்காரர்களின் […]
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 8 புதன்கிழமை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெற்றுள்ளது.. ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவி மும்பை விமான நிலையத்தில் எப்போது […]
மத்திய மியான்மரில் ஒரு திருவிழா மற்றும் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட பாராமோட்டர் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். புத்த மத வேர்களைக் கொண்ட தேசிய விடுமுறையான தாடிங்யுட் திருவிழாவிற்காக நேற்று முன் தினம் மாலை சாங் யு நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தனர், அப்போது மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக ராணுவ ஆட்சிக்கு எதிரான […]
Annamalai to start a separate party..? Key points for joining hands.. Cracks in the NDA alliance..!

