fbpx

Heat: நாட்டில் கோடை காலம் தொட்டுவிட்டது. தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அனல் காற்று வீசிவருகிறது. ஆனால் ஒரு மனிதனால் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பம் அல்லது வெப்பநிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். புதிய ஆய்வின்படி, ஒரு நபர் எவ்வளவு வெப்பத்தை பொறுத்துக்கொள்ள முடியும் என்றால், ஒரு ஆரோக்கியமான நபர் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை தாக்குபிடிக்கமுடியும் என்று […]

இந்தியா உள்பட உலகமெங்கும் உயிரைக்கொல்லும் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. 2022இல் இந்தியாவில் மட்டும் இந்த புதிய வகை புற்றுநோயினால் 14.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9.16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்களை விட பெண்களே இந்தப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பல வகையான பெண்கள் மார்பகம், கருப்பை வாய், பெருங்குடல் மற்றும் வாய் புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், புற்றுநோயின் காரணிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் […]

Virat Kohli: இந்தியா பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உலகிற்கு அளித்துள்ளது, அந்த வரிசையில் தோல்விகளைக் கண்டு துவளாத விராட் கோலியும் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கரின் விடாமுயற்சியையும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் பிட்னஸையும் கலவையாக கொண்ட விராட் கோலி கிரிக்கெட் பயணம் சுவாரஸியமானதுதான். இது ஒருபுறம் இருக்க, தனது ஆடைகள், ஹேர் ஸ்டைலை அவ்வபோது மாற்றி ரசிகர்களுக்கு புதிய லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில், தற்போது விராட் கோலியின் […]

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் சித்ரா தம்பதியின் 60-ம் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை மகன் ஓட்டி வந்துள்ளார். வெள்ளக்கோவில் – […]

Corona: கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷில்பா சர்மா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் கோடிக்கணக்கில் பாதிப்பை ஏற்படுத்தி […]

ரூ. 58 ஆக இருந்த புழுங்கல் அரிசி விலை கிலோ 49 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த அரிசி விலை தற்போது குறைய தொடங்கியது. பருவமழை பொய்த்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கணிசமாக குறைந்துள்ளது. சந்தையில் புழுங்கல் அரிசி விலை கிலோ 8 […]

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் தவித்து வந்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் மக்களுக்கு அவர்களின் ரேஷன் அட்டைக்கு வழங்கப்படும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கும் […]

Annamalai: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிட கட்சி கரைந்து போகும் என்று அதிமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் தனியார் செய்தி சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள். […]

Court:குடிபோதையில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் களைகட்டி உள்ளது. தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வபோது, பணம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்தநிலையில், குடிபோதையில் […]

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 2024″-க்கான காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற ‘சி’ பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் […]