திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவனுக்கு அவரது கணித ஆசிரியை தனது ஆபாசப் படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், மாணவரின் தந்தை தனது மகனின் செல்போனை சோதித்து பார்த்துள்ளார். அப்போது, அதில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த புகைப்படங்கள் ஆபாசமானதாகவும், மகனின் கணித ஆசிரியை ஆதீஸின் (30) படங்களும் இருந்தன. […]

புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தன. முன்னர் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இப்போது 5 சதவீத ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டுள்ளன. 36 முக்கியமான உயிர்காக்கும் மருந்துகள் ஜிஎஸ்டியிலிருந்து (0 சதவீதம்) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. உடல் பருமன், நீரிழிவு, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் போன்ற அரிய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மருந்து பில்கள் மலிவாக மாறும். இந்த […]

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஒரு எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனும் அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயன்றனர். அப்போது, அவர்களைப் பிடித்த போலீசார், அந்தப் பெண்ணுக்கு 18 […]

பல வீடுகளில் பால் உண்டு. சிறு குழந்தைகளுக்கு பால், காபி அல்லது தேநீர் தேவை. சிலர் பாலை மொத்தமாக வாங்குகிறார்கள், மற்றவர்கள் பாக்கெட்டுகளில் வாங்குகிறார்கள். பால் வாங்கிய பிறகு நாம் செய்யும் முதல் விஷயம் அதை சூடாக்குவதுதான். இப்போது நம்மிடம் குளிர்சாதன பெட்டிகள் உள்ளன, சூடுபடுத்தப்பட்ட பால் குளிர்ந்ததும், அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். மீண்டும் வெளியே எடுக்கும்போது, ​​அதை மீண்டும் சூடாக்குகிறோம். அதாவது, ஒவ்வொரு முறையும் பாலை சூடாக்குகிறோம். […]

நவராத்திரியின் முதல் நாளான நேற்று, சுக்ல யோகமும் சர்வார்த்த சித்தி யோகமும் கஜகேசரி யோகத்துடன் இணைந்திருப்பதால் சிறப்பு வாய்ந்தது. குரு மற்றும் சந்திரனின் இணைப்பால் உருவாகும் இந்த கஜகேசரி யோகம், இந்த நாளில் 5 முக்கிய ராசிக்காரர்களுக்கும் பெரும் நன்மைகளைத் தரும். மேஷம் இந்த ராசிக்காரர்கள் அரசாங்க வேலைகளில் வெற்றி பெறுவார்கள். வேலைத் துறையில் நல்ல சூழலும் சக ஊழியர்களின் ஆதரவும் இருக்கும். நிதி அடிப்படையில், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். […]

நடிகர், இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட சில நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர்.. இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இவர் புதிய பாதை படத்தை என்ற தனது முதல் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பார்த்திபனுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன.. குறிப்பாக 90களில் பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றி கொடி கட்டு போன்ற பல […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]