ஸ்டாண்ட் அப் காமெடியன், பல குரல் மன்னன், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.. ஆரம்ப காலத்தில் மேடையில் தனது மிமிக்ரி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.. சின்னத்திரையில் கவனம் பெற்ற ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.. இதை தொடர்ந்து […]
மும்பை நகரின் கோரேகான் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி வழக்கம்போல, தனது பாட்டியுடன் பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, திடீரென பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு […]
மத்தியப்பிரதேச மாநிலம் ஜாவ்ரா பகுதியைச் சேர்ந்த ஹினா கான் என்ற 25 வயது இளம்பெண், கடந்த 2023ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 10 மாதங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இவரின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்ட நிலையில், கணவரின் உடல்நலக்குறைவால் அனைத்தும் முடங்கிப்போனது. இந்நிலையில் தான், வீட்டில் தனியாக இருந்த ஹினாவை, அவரது கணவரின் இரு சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இளைய சகோதரியை விட 2 வயது இளையவளான ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது தீராத காதல் கொண்டிருந்த விபேஷ் என்பவர், ஒரு தவறான கற்பனையால் உயிரை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் விபேஷ் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்றபோது, ப்ரீத்தி குளியலறைக்கு வாழைப்பழம் எடுத்துச் […]
உங்களிடம் ஏதேனும் வங்கியில் ஜன் தன் கணக்கு இருந்தால், KYC செயல்முறையை முடிக்க வேண்டியது கட்டாயமாகும். அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் வங்கி உங்கள் கணக்கை மூட நேரிடும். செயலற்ற கணக்கு பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தடுக்கும், மேலும் அரசாங்க மானியங்களைப் பெறுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கிய 10 […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]
பிரபல அசாமிய பாடகரும் கலாச்சார ஐகானும் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நடந்த ஒரு ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்ற அவர் விபத்தில் சிக்கி உள்ளார்.. இந்த தகவலையறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர் அவரை கடலில் இருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி […]
பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக் காலத்தில், பொதுமக்களுக்காக பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்று அடல் ஓய்வூதிய யோஜனா (APY). இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். வழக்கமான வருமானத்தை உறுதி செய்வதன் மூலம் உங்கள் ஓய்வுக்குத் திட்டமிட விரும்பினால், அடல் ஓய்வூதிய யோஜனா (APY) உங்களுக்கு ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கலாம். இந்தத் […]
2025 ஆம் ஆண்டு கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்திற்கான கதவைத் திறக்கும். குறிப்பாக, 5 முக்கிய கிரகங்களான சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவை அவற்றின் தனித்துவமான நிலைகளில் இருக்கும் ஒரு அரிய யோகா உருவாகி வருகிறது. இந்த சுப யோகத்தால், சில ராசிக்காரர்கள் செல்வம், கௌரவம் மற்றும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. அறிவு மற்றும் வெற்றியை அதிகரிக்கிறது இந்த காலகட்டத்தில் […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.. ஒரு கணவன் மனைவி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. வளையல் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த தனது கணவரை எட்டி, உதைத்து, சரமாரியாக தாக்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனால் நெரிசலான சந்தையை […]

