விருச்சிக ராசியில் புதனும் சுக்கிரனும் இணைவது லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் அக்டோபர் மாதத்தில் உருவாகும். இந்த யோகத்தின் செல்வாக்கால், 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நடந்து வரும் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். திடீர் நிதி ஆதாயங்களுடன், தொழில் வெற்றியும் அடையலாம். விருச்சிகம் செவ்வாய் கிரகத்தில் புதனும் சுக்கிரனும் இணைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். செல்வம் அதிகரிக்கும். நல்ல தொழில் வாய்ப்புகள் […]
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு […]
ஒரு நாளைக்கு சுமார் 7,000 அடிகள் நடப்பது இதய நோய் (CVD) ஆபத்து மற்றும் இறப்பு ஆபத்தை குறைப்பதாக ஹார்வார்டு ஹெல்த் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இந்த ஆய்வு முடிவுகள் தி லான்செட் பப்ளிக் ஹெல்த்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 7,000 படிகள் இருதய நோய் மற்றும் அனைத்து காரண இறப்புக்கான கணிசமாகக் குறைந்த அபாயங்களுடன் தொடர்புடையது என்று தெரிவித்தது. லான்செட் மதிப்பாய்வு : தினமும் 7000 அடிகள் […]
சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்த ஆதரவின் காரணமாக இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், குறிப்பாக ஒட்டோமான் பேரரசின் ஆட்சிக் காலத்தில், மோதல்கள் உட்பட, துருக்கியுடன் பாரதத்திற்கு ஒரு வரலாற்று வரலாறு உண்டு. அத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க துணிச்சலான கதை, முகலாய பேரரசர் பாபரின் மகள் மற்றும் பேரரசர் அக்பரின் அத்தை.. ஒட்டோமான் பேரரசை எதிர்த்த முகலாய இளவரசி குல்பதன் பேகத்தின் […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]
உயர் ரத்த அழுத்தம் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். சரியான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன், சில இயற்கை முறைகளும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். இது சம்பந்தமாக, சில சிறப்பு தேநீர்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் 6 தேநீர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.! செம்பருத்தி தேநீர்: செம்பருத்தி பூக்களிலிருந்து […]
விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் பாலா. இவர் ஏழை மக்களுக்கு சைக்கிள், ஆட்டோ, தையல் இயந்திரம் போன்ற உதவிகளை செய்து மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தார். ஆனால், அவரது மாத சம்பளத்திற்கு மீறிய அளவில் அவர் செய்யும் உதவிகளின் பின்னணி குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர் உமாபதி ஒரு யூடியூப் நேர்காணலில் கூறுகையில், KPY பாலாவின் வீடியோக்கள் […]
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.. தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. அவரின் கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளது.. அடுத்தடுத்து மாநாடுகளை நடத்திய விஜய் தற்போது தமிழ்நாடு […]
காமெடி நடிகர் ரோபோ சங்கர் போலவே, 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம். இவர், தற்போது மோசமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நட்சத்திரங்களுடன் நடித்தவர், கடந்த சில ஆண்டுகளாக மீடியாவில் இருந்து விலகியே இருந்தார். சமீபத்தில் வெளியான தகவல்படி, அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்துள்ளன. பொன்னம்பலம், […]
உங்கள் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் மற்றும் உங்கள் எலும்புகளின் அசைவைக் கூட கேட்கும் அளவுக்கு அமைதியான ஒரு இடத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு பேண்டசி கதை போல தோன்றலாம், ஆனால் அத்தகைய அறை உண்மையில் உள்ளது. இது உலகின் மிகவும் அமைதியான அறை. அதைப் பற்றி அறிந்து கொள்வோம். உலகின் இந்த அமைதியான அறை, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மண்டில் உள்ள அதன் தலைமையகத்தில் மைக்ரோசாப்ட் […]

