The Tvk has announced that Vijay’s public meetings for the next 2 weeks have been canceled.
This is the reason for 90 percent of heart attacks.. Shocking information in the study..!!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயம் மற்றும் முத்திரை, தேசத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறினார். மேலும் “ இந்த ரூ.100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம், […]
Employment for ex-army personnel.. Tamil Nadu government’s super announcement..!!
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. விஜய்யின் கால தாமதமான வருகையால் இந்த கூட்ட நெரிசல் நடந்ததாகவும், தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. ஆனால், தாங்கள் முதலில் கேட்ட இடத்தை அரசு வழங்கவில்லை, ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, இரவில் ஏன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என […]
Do you know how much gold RBI has? You’ll be amazed!
7-க்கும் மேற்பட்ட உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாவிட்டால் அது அமெரிக்காவிற்கு ஒரு “பெரிய அவமானம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். செவ்வாய்கிழமை குவாண்டிகோவில் ராணுவத் தலைவர்களிடம் பேசிய டிரம்ப், காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது சமீபத்திய திட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப், “நாங்கள் அதை தீர்த்து வைத்தோம் என்று நினைக்கிறேன். பார்ப்போம். ஹமாஸ் ஒப்புக் கொள்ள […]
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது செந்தில் பாலாஜி மீது வைத்த தவெகவினர் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்தார்.. குறிப்பாக கூட்ட நெரிசல் நடந்த உடனே செந்தில் பாலாஜி எப்படி அங்கு சென்றார் என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.. மேலும் “ தவெக கூட்டத்திற்கு வந்தது கட்டுங்கடங்காத கூட்டம் இல்ல.. கட்டுப்பாடற்ற கூட்டம்.. கூட்ட நெரிசல் சம்பவம் […]
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த 27-ம் தேதி கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது.. கரூர் மாவட்டத்தில் இதுவரை நடந்திராத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவம்.. கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க்ப்பட்டுள்ளது.. இந்த நிகழ்வில் […]
ZOHO’s chat app gets a sudden welcome.. Sridhar Vembu, who revolutionized South Tamil Nadu..!! Who is this..?

