4-day vacation with married girlfriend.. Husband who knew about it went crazy..!
சென்னையின் அண்ணா நகரில், நேற்று இரவு மதுபோதையில் காரை ஓட்டிய கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரால் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனது பெண் தோழியுடன் அண்ணா […]
மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் […]
உலகளாவிய முடக்கத்தை ஏற்படுத்திய, உயிர்களை சீர்குலைத்த, மற்றும் கிரகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்ற கொடிய COVID-19 தொற்றுநோயிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. தற்போது, COVID-19 தொற்றுநோயிலிருந்து நாடுகள் மீண்டு வரும் நிலையில், ஜப்பான் மற்றொரு சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் திடீர் வெடிப்பு காரணமாக ஏற்கனவே 4,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, மேலும் வெப்பநிலை தினமும் குறைவதால் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]
Here you can see in detail what each zodiac sign says today, from Aries to Pisces.
ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மனநலனின் முக்கிய அங்கமாக பாலியல் ஆரோக்கியம் திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் செப்.4-ஆம் தேதியை உலக பாலியல் சுகாதார தினமாக அனுசரித்து, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதிகப்படியான அலைபேசி பயன்பாடு, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற நவீன வாழ்க்கை முறை பழக்கங்கள், மன அழுத்தத்தை அதிகரித்து, பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, மன […]
சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. கடும் உழைப்பிற்குப் பின்னரும், ஏதோ ஒரு வகையில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், அத்தகையோரின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஒரு விசேஷமான ஆன்மீக வழிபாடாக இந்த ‘மண்பானை பூஜை’ கருதப்படுகிறது. நிலம் மற்றும் சொத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதுடன், பூமி தேவியின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வழிபாடே இது. […]
துபாயில் இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகை செய்த தவறால், பாகிஸ்தான் அணியை ஐசிசி தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், இந்திய வீரர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் […]
உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]

