We don’t see the wife lying next to us.. The husband ran to the station in panic..!! The twist at the end..
சாரதிய நவராத்திரியின் போது, துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இப்போது சாரதிய நவராத்திரி முடிந்துவிட்டதால், மீதமுள்ள பூஜைப் பொருட்களை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள். சாரதிய நவராத்திரி என்பது துர்கா தேவியின் நினைவாகக் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும், இது அஷ்வின் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பிரதிபதத்திலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது, துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன, விரதங்கள் […]
தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கும் டிம்பிள் ஹயாத்தி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஹைதராபாத் ஷேக்ஹேபேட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் டேவிட் ஆகியோர், 22 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதுடன், அவரது மொபைல் போனையும் சேதப்படுத்தியதாக ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த அந்த வீட்டுப் பணிப்பெண், […]
வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இதனால், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார். சஃப்தர்ஜங்கைச் சேர்ந்த முன்னாள் எலும்பியல் மருத்துவர் ஒபைத் ரெஹ்மானின் கூற்றுப்படி, 29 வயதான ஒரு பெண்ணுக்கு கோலெகால்சிஃபெரால் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது, இது வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலை, இது உயிருக்கு ஆபத்தானது. அதாவது ஆரோக்கியமாகத் தோன்றும் இந்த […]
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியகாற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த […]
தாய்லாந்தின் புகெட் மாகாணத்தில், ஓடும் பிக்கப் வாகனத்தின் பின்னால் ஒரு ரஷ்ய இளைஞரும் தாய்லாந்துப் பெண்ணும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 15 விநாடி வீடியோ செப்.24 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்தது. அந்த வைரலான வீடியோவில், அதிவேகமாக செல்லும் கருப்பு டிரக்கின் பின் […]
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-ஆண்டு தீபாவளிப்பண்டிகை 20.10.2025 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 -இன் கீழ் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2026-27 – ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவத்தில் பயிரிடப்படும் கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2026-27-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.குங்குமப்பூவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை […]
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை வளர்ந்து வரும் மனநலப் பிரச்சினைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. […]
கல்வி, வீரம், செல்வம் என எத்தனை இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி அறிவு என்பது மிக மிக அவசியமான ஒன்று. சரியான நேரத்தில், சரியான முறையில் ஒருவருடன் உரையாடவும் பழகவும் உதவுவது கல்வி அறிவே. இத்தகைய மகத்தான அறிவையும், அதற்கும் மேலாக சாமர்த்தியத்தையும், புத்தி கூர்மையையும் அருளும் தெய்வமாகத் திகழ்பவள் சரஸ்வதி தேவி. வித்யாதேவியின் கருணை நம் வாழ்வில் பிரகாசிக்க, அவளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக விஜயதசமி […]

