இப்போதெல்லாம், குழந்தையின் உணவைத் தீர்மானிப்பது பெற்றோருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. என்ன உணவளிக்க வேண்டும், என்ன உணவளிக்கக்கூடாது என்பது குறித்து பெற்றோர்கள் அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இருப்பினும், உணவில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே, ஒவ்வொரு குழந்தையின் தட்டிலும் இருக்க வேண்டிய ஒரு சூப்பர்ஃபுட் பற்றி நாம் பேசினால், அது முட்டைகள். முட்டைகள் மலிவானவை, ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் […]
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]
அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர் ஈஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த புயல், அடுத்த வார தொடக்கத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் ஆபத்தான அலைகள், பலத்த மழை மற்றும் வெப்பமண்டல சூறாவளியைப் போல பலத்த காற்றையும் கொண்டு வரும். புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் போது, அதன் […]
சென்னை விபத்தில் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சென்னையில் எனது கார் மீது ஸ்கூட்டர் மோதியது குறித்து முந்திக்கொண்டு அண்ணாமலை விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது. ஸ்கூட்டர் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது.. […]
நம் நாட்டில், மத சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காகவும், வீட்டின் நறுமணத்தை அதிகரிக்கவும் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் தினமும் தூபம் மற்றும் அகர்பத்தி எரிக்கப்படுகிறது. இருப்பினும், தினமும் தூபக் குச்சிகளை எரிப்பது நுரையீரலுக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது. சிகரெட் புகையை விட தூபப் புகை மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிகரெட் புகையை விட தூபப் புகை […]
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் […]
லட்சக் கணக்கான மக்களை தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இணைப்பதற்கான ஒரு உயிர்நாடியாக WhatsApp மாறிவிட்டது. தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்புவது முதல் பணி செய்திகளைக் கையாள்வது வரை அனைத்து வகையான செய்தி பரிமாற்றத்திற்கும் WhatsApp பயன்படுகிறது. ஆனால் ஹேக்கிங் முயற்சிகள் மற்றும் தரவு மீறல்கள் அதிகரிக்கும் போது, உங்கள் WhatsApp கணக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிவிட முடியாது. ஒரு திருட்டுத்தனமான கணக்கு உங்கள் அரட்டைகள், அழைப்புகள் […]
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது 2024 ஆம் ஆண்டு ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் வழக்கை நினைவூட்டுகிறது. ஒடிசாவின் ஜலேஸ்வரைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய தொழில்துறை மையமான துர்காபூரில் உள்ள ஷோபாபூர் […]
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது “silent layoffs” எனப்படும் அமைதியான பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐடி துறை நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த நிலைமை AI-ஐ சார்ந்த தானியங்கி (automation), செலவு குறைத்தல் (cost-cutting), மற்றும் திறன்மிக்க அமைப்புப் போக்குகள் (competency-based organizational structures) ஆகியவற்றால் […]
41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வு […]

