ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் பூசாரியாக இருந்த சாய்நாத் சர்மா (38), தனது மனைவி ஸ்ரீஷா (35) மற்றும் 18 வயது மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சாய்நாத் சர்மாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீஷா கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காவல் நிலையம் வந்த சாய்நாத் சர்மா, […]
பிரபல விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் இவர் மீது திருநங்கை வைஷ்ணவி பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தற்போது தன்னை தவிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். வைஷ்ணவி வெளியிட்ட ஒரு வீடியோவில், நாஞ்சில் விஜயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது […]
Don’t make these mistakes while ironing.. otherwise the fabric will be damaged..!!
உடலின் ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிதல் அவை அடைக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இந்த அடைப்பு இதயத்தின் தமனிகளில் மட்டுமல்ல, உங்கள் கால்களின் தமனிகளிலும் ஏற்படலாம். கால்களில் உள்ள இந்த அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, ஆனால் அவை உங்கள் இதயத்திற்கு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலை புற தமனி நோய் என்று அழைக்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்டால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். நடக்கும் போது கால்களில் வலி: இது மிக முக்கியமான […]
These are the state parties that earned the most income in the country.. DMK’s income has declined..! ADR report released..
கடந்த மாத தொடக்கத்தில் UPI விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில், இப்போது மீண்டும் தேசிய கொடுப்பனவு கழகம், அதாவது, NPCI மேலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.. UPI மூலம் பெரிய டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்யப் போகிறது. ஆம், இந்த முறை பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, Gpay-PhonePe ஐ இயக்குபவர்கள் இப்போது […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (54), தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தங்கராசுவை வீட்டிற்கு அழைத்து லட்சுமி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, இந்த தகவல் அறிந்து திடீரென கொளஞ்சி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது […]
புற்றுநோய் ஒரு கொடிய நோய். இந்தியாவில் புற்றுநோய் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கிறது. ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். மேலும் நாட்டில் சுமார் 11% மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது புற்றுநோயைப் […]
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65), கடந்த மாதம் 7-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகையில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்லப்பனின் மனைவி பெருமாயியிடம் விசாரித்தபோது, செல்லப்பன் அருகில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற தகவல் கிடைத்தது. […]
Job opportunity at Trichy Bell Company.. 760 vacancies.. Apply immediately..!

