The Meteorological Department has warned of the possibility of heavy rain in 4 districts of Tamil Nadu.
நவராத்திரி பண்டிகை என்பது சக்தியின் தெய்வமான துர்கா தேவியை வழிபடுவதற்கு ஒரு நல்ல நேரம். இந்த 9 நாட்களும் ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின் படி, நவராத்திரியின் இந்த புனித நாட்களில் கிரகங்களின் நிலைகளும் மாறுகின்றன, மேலும் சில ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் […]
These are the zodiac signs who live royal lives after marriage.. Do you know who they are?
Those looking for a groom, beware.. It is a scam to marry the same woman to many people..!!
புவிசார் அரசியல் அபாயங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சவாலானதாக இருக்கலாம். இந்த நேரத்தில் பங்குகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதற்கு ஆழமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு தேவை. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா பங்குகள் தொடர்ந்து சந்தையை விட சிறப்பாக செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு வருமானத்தை வழங்கியுள்ளன. இந்தப் பங்கு விலை நகர்வு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளைக் காட்டுகிறது. இந்தப் பங்கின் வெற்றிக் […]
“The wheelchair hasn’t arrived for 2 hours..” The son who dragged his father to get him is in trouble at the government hospital..!!
கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றும்போது, ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. குறிப்பாக செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது அல்லது உச்சத்தில் இருக்கும்போது, ருச்சக ராஜ யோகம் உருவாகிறது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும், இது ஒரு அரிய யோகமாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் அந்த நபருக்கு தைரியம், தன்னம்பிக்கை, தலைமைத்துவ குணங்கள் மற்றும் […]
Tasmac shops will be closed tomorrow.. Shocking news for liquor lovers.. Action announcement..!
விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்தும் ஒருவரை வாடிக்கையாளர் என்று அழைக்க முடியாது என்றும், பாலியல் தொழிலாளியை “ஒரு பொருளாக இழிவுபடுத்த முடியாது” என்றும் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிபதி வி.ஜி. அருண், “எனது பார்வையில், விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்தும் […]

