பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா சொன்ன அந்த ஒற்றை வார்த்தையால் அதிர்ச்சி உறைந்த மாமனார் ஜனார்த்தனன்……!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் அண்ணன், தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்று விட்ட சூழ்நிலையில், அந்த பிரிவை நிரந்தரம் ஆக்குவதற்கு ஜீவாவின் மாமனார் ஜனார்தனன் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.


ஏற்கனவே ஜீவாவின் ஃபோனில் இருந்து ஜனார்தானன் பேசிய விவகாரம் மூர்த்திக்கு தெரிந்து விட்டதால் அவர் கோபமாக இனி ஜீவாவிற்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று எல்லோருக்கும் போன் செய்து தெரிவித்து வருகிறார். அதனை அறிந்து கொண்ட ஜீவாவும் வருத்தத்தில் இருந்து வருகிறார்.

Subscribe to my YouTube Channel

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த வார எபிசோடுகளுக்கான விளம்பரம் வெளியாகி உள்ளது அதில் ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் ஜீவாவிடம் சூப்பர் மார்க்கெட் விற்பனை அதிகரிக்க ஐடியா கேட்கிறார். ஏதாவது கொடுத்தால் அருகில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என்று ஜீவா சொல்கிறார்.

என்னுடைய அண்ணன், தம்பிகள் என் மீது கோபமாக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்க மாட்டேன் என ஜீவா தெரிவித்ததை கேட்டு ஜனார்த்தனன் சற்று அதிர்ச்சி ஆகின்றார்.

இதனை மாற்றுவதற்கு ஜீவாவின் மாமனார் இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Post

“ பயணிகளுக்கு தீ வைக்கும்படி என்னிடம் சொன்னார்கள்..” ரயிலுக்கு தீ வைத்த குற்றவாளி சொன்ன அதிர்ச்சி தகவல்..

Wed Apr 5 , 2023
கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]
whatsapp image 2023 04 05 at 09.16 sixteen nine 1

You May Like