#சென்னை: அடிக்கடி ஆள் நடமாட்டம்.. வீட்டை திருந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி..! 

சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், திருவேக்காடு கனகதுர்காவை சேர்ந்த சங்கீதா என்ற பாலியல் புரோக்கர் தான் இரண்டு பெண்களை வைத்து கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

அதன்பின், போலீசார் 2 இளம்பெண்களையும் மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த புரோக்கர் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

1newsnationuser5

Next Post

#திருப்பூர்: ஆடைகளை களைந்து விட்டு நின்ற இரு பெண்கள்.. இது என்ன புது ட்ரிக்கா..!

Sat Jan 7 , 2023
திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார். சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் இதனை தூரத்தில் நின்று கணித்துக் கொண்டிருந்தனர். வெளியில் 2 பெண்கள் காவலுக்கு […]
n4596454061673065914989b5a1e71fce4f6cea6446edb39b28e6dc5c5484ac9969aee4897f2dee1a5ed204

You May Like