சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சிறுமிகளுக்கு கல்வி மற்றும் பொருளாதார உதவி வழங்கும் பெயரில் அவர்களை அணுகி, பின்னர் பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக போயஸ் கார்டனில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பங்களா வீடும் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஜெம் வீரமணியிடம் […]