PM Modi | ’திமுகவால் அரசியலுக்கு இழுக்கு’..!! ’தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை’..!!

PM Modi | இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லட்டம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு தேசியத்தின் பக்கம் நிற்கிறது. தொழில் துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். எம்.ஜி.ஆரை அவமதிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தனர். காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. திமுகவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்காக பணியாற்றுவதில் எதிர்க்கட்சிகள் என் மீது கோபத்தில் உள்ளன” என்றார்.

English Summary : Prime Minister Modi said that MGR and Jayalalitha gave excellent governance in Tamil Nadu.

Read More : Patanjali | இதை செய்ய உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது..? பதஞ்சலி நிறுவனத்தை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!

Chella

Next Post

RIP | பெரும் சோகம்..!! இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் காலமானார்..!! அவரும் ஒரு நடிகரா..?

Tue Feb 27 , 2024
இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் கேசவன் (60) மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ’ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ போன்ற கமர்ஷியல் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் லிங்குசாமி. படங்கள் இயக்குவது மட்டுமல்லாது, ‘திருப்பதி பிரதர்ஸ்’ என்ற பெயரில் படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். இவரது தயாரிப்பில் ‘வழக்கு எண் 18/9’, ‘உத்தமவில்லன்’ போன்ற படங்கள் வெளியானது. கும்பகோணத்தைச் சேர்ந்த […]

You May Like