ரோஜா கணவரின் கார் கண்ணாடி உடைப்பு.! சென்னையில் பரபரப்பு.!

திரைப்பட இயக்குநர் செல்வமணி வீட்டில் இருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டத விருகம்பாக்கம் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜமுத்திரை, புலன்விசாரணை, செம்பருத்தி,ராஜஸ்தான் மற்றும் குற்றப்பத்திரிகை உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரபலமடைந்தவர் ஆர். கே.செல்வமணி. மேலும், இவர் நடிகையும் மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவார்.

பெப்சி என்ற திரைப்பட இயக்கத்திற்கு செல்வமணி தலைவராக இருந்தார். தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் சங்க தலைவராக உள்ளார்.

இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் இவரது வீடு அமைந்துள்ள நிலையில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

நாளை இங்கு டாஸ்மாக் லீவு.. அதிர்ச்சியில் குடிமகன்கள்.! எச்சரித்த கலெக்டர்.!

Sat Oct 29 , 2022
ஞாயிற்றுக்கிழமையான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு […]

You May Like