நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான்….! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலகத்தில் எல்லா நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் திராவிடர் முன்னேற்ற கழகம்.


மகளிர் தினம் மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள் மகளிர் தினம் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மன்னனையே கேள்வி எழுப்பும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது.

இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பின் காரணமாக, பெண்கள் நடக்கப்பட்டார்கள் முடக்கப்பட்ட பெண்களை மீட்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம் என்று கூறியிருக்கிறார். போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்று கூறியிருக்கிறார்.

Next Post

தாய் அடித்ததால் ஏற்பட்ட விபரீதம்….! 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..,.!

Wed Mar 8 , 2023
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (38) இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும் மணிகண்டன் (12) சஞ்சனா(6) கிஷோர்( 3) என்ற 3️ குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த 2ஆம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்திருக்கிறார். அதன் பின்னர் […]
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4,312 கருக்கலைப்புகள்..!! அதிர்ச்சி தரும் ஆர்டிஐ அறிக்கை..!!

You May Like