’காஷ்மீரை மீட்பார்’..!! ’மீண்டும் மோடியே பிரதமர்’..!! உலக புகழ்பெற்ற ஜோதிடர் கணிப்பு..!!

2024 மக்களவை தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பிரதாப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், தமிழ்நாட்டிற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறை பிரதமரானால் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார்.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.

ஜோதிட ரீதியாக அவர் தற்போது செவ்வாய் மஹாதசையை கடந்து வருவதால், நிலம் தொடர்பான விஷயங்களில் சில நடவடிக்கைகளை எடுப்பார். இதன், முதற்கட்டமாக ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்” என்றார். இவர் கூறிய கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Read More : ’சொந்த மகளா இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாது’..!! வீரப்பன் மனைவி சொன்ன பதில்..!!

Chella

Next Post

’ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்’..!! ’ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க’..!! ட்விஸ்ட் வைத்த விஜய் ஆண்டனி..!!

Tue Apr 9 , 2024
தேர்தலுக்காக வாக்குக்கு பணம் கொடுத்தால் அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி “நான்” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இசையமைப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்ட விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தும், இசையமைத்துள்ளார். பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் இவர் நடித்த “பிச்சைக்காரன்” படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இவர் […]

You May Like