fbpx

இலங்கை அணியின் தொடர் மோசமான தோல்விகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களில் இலங்கை வீரர்கள் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவின் டிஆர்எஸ் எடுக்க கேப்டன் ரோகித் பேசிய அந்த வார்த்தை ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

நடப்பு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் உள்ள …

உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. 35வது பிறந்தநாளையொட்டி விராட் கோலி, இன்றைய போட்டியில் வரலாறு படைக்க வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தான் விளையாடிய 7 போட்டிகளிலும் …

உலகக்கோப்பை தொடரின் இந்திய அணிக்கு எதிரான 33வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

நடப்பு …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழன்) நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் இந்தியா, தனது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா, …

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக வெற்றிபெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி …

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷகீல் 52 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 …

ஃப்ளிப்கார்ட்டில், ரூ1 லட்சம் மதிப்பிலான சோனி டிவிக்கு பணம் செலுத்திய வாடிக்கையாளருக்கு, சாதாரண தாம்சன் டிவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை காலம் வந்தாலே வணிக நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து, வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்னணி இ-வணிக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் …

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் 2வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 828 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். 823 புள்ளிகளுடன் இந்தியாவின் சுப்மன் கில் …

2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த பின் குழந்தையை போல் தோனி கண்கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி …