fbpx

ஜப்பானில் நடைபெற்ற விழாவில் இயக்குநர் ராஜமெளலி கலந்து கொண்டு பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுவரை தனது அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்திருப்பதாகவும் அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக ராஜமெளலி தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடித்து விட்டு விரைவில் மகேஷ் …

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆர்பிஐயின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதிக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதை முடிக்காத பட்சத்தில் …

பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்.

2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் …

நாடு முழுவதும் 2024 மக்களவைத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகளும், செமஸ்டர்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை …

கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும். உச்சபச்சமாக, கடந்த வருடம் ஏப்ரல் 20ஆம் தேதி, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. அந்தவகையில், இந்தாண்டு ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை …

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி …

IPL : முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.

நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டி, வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையை தடுப்பதற்காக …

Tail: சீனாவில் முதுகு தண்டுவடத்தில் நரம்பியல் கோளாறு காரணமாக வாலுடன் பிறந்த ஆண் குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் குழந்தையின் பின் பகுதியில் 10 செமீ (4 அங்குலம்) வால் உள்ளது. மருத்துவர்கள் …

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டிலில் (Packaged Water) கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடைகளில் மினரல் வாட்டர் (Mineral Water), பேக்கேஜ்டு வாட்டர் (Packaged drinking water) என இரண்டு வகையான குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும். …

வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது..

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் …