ஜப்பானில் நடைபெற்ற விழாவில் இயக்குநர் ராஜமெளலி கலந்து கொண்டு பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுவரை தனது அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்திருப்பதாகவும் அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக ராஜமெளலி தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடித்து விட்டு விரைவில் மகேஷ் …