தகாத உறவினால் கர்ப்பமடைந்து குழந்தை பெற்ற கல்லூரிக்கு மாணவியை, அவரது தந்தையே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே எலமனூரைச் சேர்ந்தவர் கலைவாணி. 19 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில், தகாத உறவினால் கர்ப்பமடைந்தார். இந்நிலையில், முக்கொம்பு பகுதியில் …