காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்தல், அதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
கால்நடை பராமரிப்புத்துறை 2024-25ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும், ஆர்வமும் உள்ள 3 …