வயிற்றுப் புற்றுநோய் நிலைகள் மற்றும் அறிகுறிகள்!

வயிற்றின் உட்புற சுவரில் உள்ள மூன்று அடுக்குகளில் ஒன்றில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அசாதாரணமாக வளர்ச்சி அடைகின்ற போது வயிற்று புற்றுநோய் ஏற்படுகின்றது. வழக்கமாக வயிற்று புற்றுநோய், வயிற்றின் உட்புற அடுக்கில் ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற அடுக்குகளுக்கு பரவுகிறது. மேலும் அது, அருகிலுள்ள உறுப்புகள், அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் கூட பரவக்கூடியது ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆறில் ஒருவரை புற்றுநோய் பாதிக்கிறது. மிகவும் பொதுவான புற்றுநோய்கள் மார்பகம், நுரையீரல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய். ஆனால் வயிற்றுப் புற்றுநோய் அதிகம் பேசப்படாத ஒன்றாகும். சில அரிதான வயிற்று புற்றுநோய் நிலைகள் மற்றும் அவற்றின் அறிகுறிகளைப் பற்றி பார்க்கலாம்…

medicineforstomachpain

வயிற்று புற்றுநோய் நிலைகள் : குடல் புற்றுநோய், சோலங்கியோகார்சினோமா, உணவுக்குழாய் புற்றுநோய், ஃபைப்ரோலமெல்லர் ஹெபடோசெல்லுலர், கார்சினோமா, இரைப்பை அடினோகார்சினோமா, பரம்பரை பரவலான இரைப்பை புற்றுநோய், SDH குறைபாடுள்ள இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டி ஆகியன வயிற்று புற்று நோயின் நிலைகள் ஆகும்.

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் : சில நேரங்களில் வயிற்றுப் புற்றுநோய் பெரிய அறிகுறிகளைக் காட்டாமல் உருவாகலாம். ஆனால் இவை வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள முடியாத நிலை, நெஞ்சு எரிச்சல், அஜீரணம் மற்றும் குமட்டல், வாந்தி, திடீர் எடை இழப்பு, எப்போதும் சோர்வாக உணர்வது, மலம் கருப்பு நிறத்தில் கழித்தல், சிறிதளவு உணவு உண்டாலும் வயறு நிரம்பிய உணர்வு, வயிற்று வலி, வாய்வு தொல்லை போன்றவை… இவ்வாறு அறிகுறிகள் இருப்பின் தகுந்த மருத்துவரை அனுகி உரிய சிகிச்சைகள் மூலம் ஆரம்பத்திலேயே நோயை குணமாக்க முடியும்.

KOKILA

Next Post

நாட்டையே உலுக்கிய டெல்லி இளம்பெண் விபத்து!!! உடனிருந்த தோழி வெளியிட்ட பகீர் தகவல்...

Tue Jan 3 , 2023
டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி(20) என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்த 5 போரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பிய நிலையில், இன்று வெளியான பிரேதபரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, பல கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டதாலேயே இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. […]
மூளையில் சில பகுதிகளை காணவில்லை..!! கூர்மையாக மாறிய எலும்புகள்.!! பாலியல் பலாத்காரமா..? உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

You May Like