திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பு…..! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்டை நாட்டு அதிபர்…..!

கடந்த மாதம் நம்முடைய அண்டை நாடான நேபாளத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.


ஆகவே நேபாள நாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதர் அந்த நாட்டின் அதிபராக சென்ற மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக, சென்ற திங்கள் கிழமை திரிபுவனம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரை அங்கே பரிசோதித்த பொருத்தவர்கள் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இந்த செய்தியை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இத்தகைய நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Next Post

உடலுறவு கொள்ள மறுத்த மனைவி..!! பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கி கொடூரமாக கொன்ற கணவன்..!!

Wed Apr 19 , 2023
உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை, கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் பகுதியில் வசித்து வருபவர் ஷங்கர் ராம். இவரது மனைவி ஆஷா பாய். இந்நிலையில், நேற்று ஷங்கர் குடிபோதையில், தன்னுடைய மனைவி ஆஷாவிடம் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆஷா கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து, அவரது கணவரும் […]
WhatsApp Image 2023 04 19 at 1.29.12 PM

You May Like