12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு […]

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தாம்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌உயர்கல்வி படிப்புகள்‌ தொடர வேண்டுமென்கின்ற நோக்கில்‌ உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்குவதற்காக நான்‌ முதல்வன்‌ -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நாமக்கல்‌ அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில்‌1,493 மாணவர்களுக்கு காலை 9 மணி […]

இதுகுறித்து அரசுத்தேர்வுகள்‌ துறைஇயக்குனர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌,’தமிழகத்தில்‌ 12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்கூடநுழைவுச்‌ சீட்டுகளை வரும்‌ ஜூன்‌ 14-ம்‌தேதி மதியம்‌ முதல்‌ www dge.tn.gov.in என்றஇணையதளத்தில்‌ பதிவு எண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, செய்முறை தேர்வுகள்‌ குறித்துதனித்‌ தேர்வுகள்‌ ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மை கண்காணிப்பாளரை அணுகிதெரிந்து கொள்ள வேண்டும்‌. உரிய […]

அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின்‌ […]

அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை இன்று மதியம்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு […]

சென்னையில் இயங்கி வரும் ஏ ஆர் எஸ் மார்க்கெட்டிங் ரிசர்ச் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது அந்த நிறுவனம். இந்த அறிவிப்பின்படி அந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கான 80 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு முடித்து […]

மத்திய அரசு எல்லை காவல் படையில் 127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்காக 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் மாதம் 13ஆம் தேதிக்குள் எல்லை ஒரு […]

ராமநாதபுரம் சுகாதார சங்கம் சார்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்துள்ளது  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள  மருத்துவ அதிகாரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணிகளுக்கு மூன்று காலியிடங்களும் சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஒன்பது காலியிடங்களும்  சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு மூன்று கால இடங்களும் என  மொத்தம் 15 காலி […]

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன்,  அசிஸ்டன்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன் மற்றும் உதவி தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்தப் பதவிகளுக்காக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக  இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் மொத்தம்  60 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி அசிஸ்டன்ட் ப்ராசஸ் டெக்னீசியன் […]

12-ம் வகுப்பு தேர்வில் 60% பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,800 சிறந்த மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்கப்படும் என அசாம் அரசு ஏற்கனவே அறிவித்தது. 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 29,748 மாணவிகளுக்கு, 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்ற 6,052 ஆண்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். […]