fbpx

பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், …

12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் …

ஜூன் 19-ம் தேதி முதல் 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் ஜூன் …

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்; 2023-24ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 2023, மார்ச் மாதம் …

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பைத் தொடர 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல் இணையதளத்தில் …

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு www.tncuicm.com என்ற இணையவழி மூலமாக வரும் 22-ம் …

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர ஆணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழிகாட்டுதல்கள்(SOP) வெளியிடப்பட்டுள்ளது. அதில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து …

12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

தேசிய வருவாய் வழி …

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தாம்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌உயர்கல்வி படிப்புகள்‌ தொடர வேண்டுமென்கின்ற நோக்கில்‌ உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்குவதற்காக நான்‌ முதல்வன்‌ -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ …

இதுகுறித்து அரசுத்தேர்வுகள்‌ துறைஇயக்குனர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌,’தமிழகத்தில்‌ 12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்கூடநுழைவுச்‌ சீட்டுகளை வரும்‌ ஜூன்‌ 14-ம்‌தேதி மதியம்‌ முதல்‌ www dge.tn.gov.in என்றஇணையதளத்தில்‌ பதிவு எண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, செய்முறை தேர்வுகள்‌ குறித்துதனித்‌ …