கோடைக்காலத்தில் பயணிகள் நெரிசலைக் குறைத்து, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் இந்திய இரயில்வே பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்தக் கோடைப் பருவத்தில், இதுவரை இல்லாத அளவாக 18,262 சிறப்பு இரயில் சேவைகள் (பயணங்கள்) இயக்கப்படும் என்று இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. புது ல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ‘X’ (முன்னர் […]