மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த நவிமும்பை, ஐரோலி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா. இவருக்கு 40 வயதான சுனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சுனிதாவுக்கும் 30 வயதான ராகுல் தசரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதளாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் […]