fbpx

Encounter: லக்னோவில் வங்கிக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் நேற்றுஇரவு போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) 42 லாக்கர்களை உடைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். லக்னோவில் உள்ள சின்ஹாட் …

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரின் சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் அமைக்கப்பட்டு …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி வேன் டிரைவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த 12 வயது சிறுமி …