fbpx

திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(70). கடந்த சில தினங்களுக்கு முன்பு …

பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது விளையாட்டு வீராங்கனை போதை பொருள் கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நீயும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோசாப்பூர் மாவட்டத்தில் மம்தாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சார்ந்த 15 வயது விளையாட்டு …

சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் சென்னை பிரபல …