திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(70). கடந்த சில தினங்களுக்கு முன்பு …