அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளம் அருகே நேற்று (வியாழக்கிழமை) சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறுகையில், இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ததாக தெரிவித்தார். அவர்களின் தற்போதைய நிலை […]